காங்கிரஸ் கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது

நகர வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை

Update: 2024-10-02 08:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேசப்பிதா காந்தியின் 1 55 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு போடி வட்டார நகர காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது போடி இந்திரா காந்தி சிலை முன்பு காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது போடி வட்டாரம் சில மரத்துப் பட்டியில் காங்கிரஸ் கொடி ஏற்றி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது போடி வட்டாரம் அணக்கரைப்பட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது ... இந்த நிகழ்ச்சிகளில் போடிய நகர தலைவர் முசாக் மாதிரி. போடி வட்டாரத் தலைவர் ஜம்பு சுதாகர். தேனி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சன்னாசி.செயலாளர் கோபி இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் வினோத் குமார். நகரச் செயலாளர் அரசகுமார். துணைத் தலைவர் கார்த்தி. முகமது ரசூல். ராகேஷ் குமார். சிறுபான்மை துறை சையத் இப்ராஹிம். செய்தி தொடர்பாளர் செல்வகணேஷ் ஆகையூர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

Similar News