பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2024-10-06 06:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 83). இவர் கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெகநாதன் மனமுடைந்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News