காங்கேயம் அருகே சாராயம் காட்சிய பெண் கைது

காங்கேயம் அருகே சாராயம் காட்சிய பெண் கைது சாராய ஊறல் மற்றும் சாராயம் பதிவுகள்

Update: 2024-10-06 17:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயம் ஒன்றியத்திற்க்கு  உட்பட்ட ஆலம்பாடி ஊராட்சியை சேர்ந்தவர் தங்குமுத்து. இவரது மனைவி ருக்மணி (வயது 65). இவர் வீட்டில் சாராயம் காட்சி விற்பனை செய்வதாக காங்கேயம் காவல்துறையினற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதன் பேரில் அவரது வீட்டிற்கு உதவி ஆய்வாளர் கார்த்திக்குமார் தலைமையிலான காவல்துறையினர் சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு அவர் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ருக்மணியை போலீசார் கைது செய்தனர்.அவரது வீட்டில் இருந்து 20 லிட்டர் சாராய ஊறலையும் 1 லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றி கீழே ஊற்றி அளித்தனர்.

Similar News