வாணியம்பாடியில் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் இஸ்லாமிய அமைப்பினர்முஹம்மத் நபி இறைத்தூதரை இழிவு படுத்தி பேசியவரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2024-10-09 11:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய அமைப்பினர்முஹம்மத் நபி இறைத்தூதரை இழிவு படுத்தி பேசியவரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி எல்.ஐ.சி அலுவலகம் எதிரே இஸ்லாமிய அமைப்பினர் முஹம்மத் நபி இறைத்தூதரை இழிவு படுத்தி பேசிய மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராம்கி மகராஜ் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த நரசிங் ஆனந்த் இவர்கள் இருவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது

Similar News