அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

Update: 2024-10-16 03:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி,மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திர, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News