விழிப்புணர்வு போர்டுகள் கட்டும் பணி

விழிப்புணர்வு போர்டுகள்

Update: 2024-10-17 03:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நேற்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி உயிர் பலி தடுப்பு விழிப்புணர்வு போர்டுகள் கட்டும் பணி நடைபெற்றது. இந்த பணியானது பாபநாசம் யானை பாலம் அருகில் முதலாவதாக துவங்கப்பட்டு பல்வேறு இடங்களில் கட்டப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள் மலை, முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.

Similar News