தேவேந்திரகுல எழுச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் கைது

கண்ணபிரான் கைது

Update: 2024-10-17 04:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேவேந்திரகுல எழுச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் கண்ணபிரான் நேற்று பாளையங்கோட்டை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது அவரது வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு, அரிவால், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதால் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இதற்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News