ரோட்டில் அடிபட்டு கிடந்த சிறுவனை காப்பாற்றிய தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்!

நிகழ்வுகள்

Update: 2024-10-22 05:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர் சி விஜயபாஸ்கர் நேற்று சிவகங்கை சென்று விட்டு மீண்டும் (21.10.24 மாலை5மணி ) புதுக்கோட்டைக்கு வருகை புரிந்தார் அப்பொழுது கட்டியா வயல் பிரிவு சாலையில் சிறுவன் ஒருவன் அடிபட்டு கிடந்ததை பார்த்தவுடன் தனது காரை நிறுத்தி அங்கிருந்து இறங்கி அச்சிறுவனுக்கு முதலில் செய்து பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் இச்சம்பவம் அப்பகுதி உள்ள கிராம மக்களை பெரிதும் நிகழ்ச்சி செய்தது

Similar News