மயில்ரங்கத்தில் இரண்டாவது நாள் கந்த சஷ்டி திருவிழா

காங்கேயம் வெள்ளகோவிலை அடுத்த மயில் ரங்கத்தில் இரண்டாவது நாள் கண்ட சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது;

Update: 2024-11-03 14:06 GMT
மயில்ரங்கத்தில் இரண்டாவது நாள் கந்த சஷ்டி திருவிழா
  • whatsapp icon
காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் அருகே உள்ள அருள்மிகு மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. இரண்டாவது நாள் சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுக சுப்ரமணியர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். மேலும் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News