ஊத்தங்கரை இந்தி திணிப்பு தெருமுனை பிரச்சாரம்.
ஊத்தங்கரை இந்தி திணிப்பு தெருமுனை பிரச்சாரம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் திமுக நகரக் கழகத்தின் சார்பில் சாலை ஓரம் உள்ள கடைகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி இந்தி திணிப்பு குறித்து எடுத்துக் கூறினார்கள் இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டு இந்தி ஆதிக்க திணிக்காதே என மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு துண்டு பிரசுரர்கள் வழங்கி இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம் நடந்தது.