கோரியம்பட்டி நல்லாசிரியர் தங்கவேலுவின் அந்த அடிப்படையில் திருவுருவ சிலைக்கு நல்லாசிரியர்கள் தமிழ் புலவர்கள் பாமக-வினர் மாலை அணிவித்து மரியாதை.
கோரியம்பட்டி நல்லாசிரியர் தங்கவேலுவின் அந்த அடிப்படையில் திருவுருவ சிலைக்கு நல்லாசிரியர்கள் தமிழ் புலவர்கள் பாமக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
அரியலூர், பிப்.26- அரியலூர் மாவட்டம் அருகே உள்ள கோரியப்பட்டி கிராமத்தில் மறைந்த நல்லாசிரியர் தங்கவேலுவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முடிந்துவிட்டது திருவுருவ சிலைக்கு பாமக மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..தொடர்ந்து நல்லாசிரியர்கள் தமிழ் புலவர்கள் பாமக-வினர் என்ன மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரது மகன்களான பாமக மாநில அமைப்பு தலைவர் டிஎம்டி திருமாவளவன், திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் டி.எம்.டி.அறிவழகன் உள்ளிட்ட சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.