ஜெயங்கொண்டம் எம் எல் ஏ அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்.

ஜெயங்கொண்டம் எம் எல் ஏ அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜரனார் ..;

Update: 2025-02-27 07:44 GMT
அரியலூர், பிப்.27- அரியலூர் மாவட்ட நீதிமன்றம் JM-1 கோர்ட்டில் தேர்தல் வழக்கிற்காக,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆஜர் ஆன போது.உடன் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பொன்.செல்வம் (மாவட்ட அமைப்பாளர்),P.அன்பரசு(மாவட்ட துணை அமைப்பாளர்),A.அறிவழகன்(மாவட்ட துணை அமைப்பாளர்),C.ராஜசேகர்(மாவட்ட தலைவர்),M.சூர்யா மாவட்ட துணை அமைப்பாளர்,நூர்தின் ராஜா,சிவா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

Similar News