ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்தவர் சுருளிதாசன். இவர் தனது நண்பர் வைரபாண்டியுடன் மார்ச்.1 அன்று இருசக்கர வாகனத்தில் மதுரை - தேனி ரோட்டில் சென்றுள்ளனர். அப்பொழுது ராமச்சந்திரன் என்பவர் ஒட்டி வந்த ஆட்டோ இவர்களது பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் நேற்று (மார்.2) வழக்கு பதிவு