ஜெயங்கொண்டம் மின்வாரிய கேங்மேன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு பராமரிப்பு பணியின் போது பரிதாபம்.

ஜெயங்கொண்டம் அருகே மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணிபுரியும் ராஜாராம் மின்சாரம் தாக்கி சம்பவத்தை இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்;

Update: 2025-03-06 11:13 GMT
அரியலூர், மார்ச்6- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் மின்சார பராமரிப்பு பணியின் போது மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கிய பெரம்பலூர் மாவட்டம் எசனை பகுதியை சேர்ந கேங்மேன் ராஜாராம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News