எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மேலப்பாளையத்தில் மாநகர மாவட்ட தலைவர் கனி தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப்பாதுஷா, அன்வர்ஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர்கள் ஏராளமானோர் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டனர்.