பறையம்பட்டு ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம்

ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்;

Update: 2025-03-18 12:03 GMT
பறையம்பட்டு ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம்
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் அடுத்துள்ள, பறையம்பட்டு ஊராட்சியில்,அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் இன்று (மார் 18) நடைபெற்றது இதில் மேல்மலையனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி,விழுப்புரம் மாவட்ட மகளீர் அணி தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Similar News