சாலை பணிகளை ஆட்சியர் ஆய்வு!
பேர்ணாம்பட்டு எம்.ஜி.ஆர். நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று பேர்ணாம்பட்டு வட்டத்திற்கான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் பேர்ணாம்பட்டு எம்.ஜி.ஆர். நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் பிரேமா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.