செல்போன் லேப்டாப் கடத்திய நபர் கைது
துபாயிலிருந்து செல்போன், லேப்டாப்களை கடத்தி வந்தவரை சுங்க துறையினர் கைது செய்தனர்.;

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இன்று (மார்ச்.25) துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூபாய் பதினோரு லட்சத்து அறுபத்து நாளாயிரம் 11, 64,000/- மதிப்புள்ள ட்ரோன் கேமராக்கள் லேப்டாப்கள் மொபைல் போன்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தி வந்த பயணியிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.