நெய்வேலி பகுதியில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
நெய்வேலி பகுதியில் காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS நெய்வேலி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். மேலும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.