ராமநாதபுரம் விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் நாள்

28ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் செய்தி குரூப்பில் தெரிவித்துள்ளார்;

Update: 2025-03-27 05:24 GMT
  • whatsapp icon
-ராமநாதபுரம் மாவட்டம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மார்ச் 28 காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கலெக்டர்சிம்ரன்ஜீத்சிங் காலோன் தலைமையில்அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்கஉள்ளனர்எனவே இக்கூட்டத்தில் விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக் கைகள், குறைகளை தெரி வித்துப் பயன்பெறலாம். என்ன செய்து குரூப்பில் தெரிவித்துள்ளார்

Similar News