குறிஞ்சாகுளத்தில் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது

கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-29 10:50 GMT
குறிஞ்சாகுளத்தில் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளத்தில் கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் வைத்து இன்று காலையில் ஊராட்சி மன்ற தலைவி ராஜலட்சுமி தலைமையில் உலக தண்ணிர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிதண்ணீர் மற்றும் மின்விளக்குகள் சீர்படுத்தி தர வேண்டும் என உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News