லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது;

Update: 2025-04-08 07:25 GMT
லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
  • whatsapp icon
வெள்ளகோவில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சந்திரன், காங்கேயம் சாலையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நகராட்சி அலுவலகம் அருகில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த எல். கே. சி. நகரை சேர்ந்த பாலு (வயது 35) கைது செய்யப்பட்டார். வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ.50-க்கு விற்பனை செய்து. குலுக்கள் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரிய வந்தது.

Similar News