கண்டமனூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

விசாரனை;

Update: 2025-04-08 11:57 GMT
வருஷநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரை சேர்ந்தவர் சிவசக்தி. இவர் நேற்று (ஏப்.7) தேனியில் இருந்து தும்மக்குண்டு செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் கண்டமனுார் அருகே சாலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவசக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கண்டமனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News