தமிழில் பெயர் பலகைகள் வைப்பதை கண்காணித்தல் குறித்த குழுக்கூட்டம்.
மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.;

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைப்பதை கண்காணித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.