பொய்கை சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்!

சந்தையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.;

Update: 2025-04-08 16:48 GMT
வேலூர் மாவட்டம் பொய்கையில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (ஏப்ரல் 08) நடந்த சந்தையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும் கறவை மாடுகள் ரூபாய் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம், 80 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News