திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 55வது வார்டுக்குட்பட்ட தியாகராஜ நகரில் சூரிய ஒளி தெருவிளக்கு திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்து கொண்டு தெருவிளக்கை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.