ஜோதி நகர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம்

ஜோதி நகர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.;

Update: 2025-04-12 14:46 GMT
ஜோதி நகர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம்
  • whatsapp icon
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் ஜோதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News