எட்டாம் வகுப்பு மாணவனுக்கு தமுமுகவினர் ஆறுதல்

நெல்லை மாவட்ட தமுமுகவினர்;

Update: 2025-04-15 07:49 GMT
எட்டாம் வகுப்பு மாணவனுக்கு தமுமுகவினர் ஆறுதல்
  • whatsapp icon
நெல்லை மாநகர பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவனான மேலப்பாளையம் மேத்தமார்பாளையத்தை சேர்ந்த ரகுமத்துல்லா என்ற மாணவருக்கு இன்று அரிவாள் வெட்டு சக மாணவனால் விழுந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் ரகுமத்துல்லாவை நெல்லை மாவட்ட தமுமுகவினர் நேரில் சந்தித்த ஆறுதல் தெரிவித்தனர்.

Similar News