வெட்டப்பட்ட மாணவனுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-04-15 12:52 GMT
வெட்டப்பட்ட மாணவனுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல்
  • whatsapp icon
நெல்லை மாநகர பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெட்டப்பட்ட மாணவனை இன்று (ஏப்ரல் 15) நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News