தேனி அருகே பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-15 13:44 GMT
பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சாந்தி (48). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ராஜப்பன் (60), அவரது மகன் திரவியபாண்டி (24). இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில் சாந்தி வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது ராஜப்பன், திரவியபாண்டி இருவரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் இருவர் மீதும் நேற்று (ஏப்.14) வழக்கு பதிவு.

Similar News