செல்லியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.;
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.