கடலூர் துறைமுகத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு

கடலூர் துறைமுகத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு;

Update: 2025-04-18 16:42 GMT
கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடலூர் துறைமுக பகுதியில் கோடைக்கால வெயிலை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்களை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வழங்கினார். உடன் கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கவிதா ரகுராமன், ராகுராமன், கர்ணன்,பாலசுந்தர் , பரூக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News