நெல்லிக்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-18 16:43 GMT
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லிக்குப்பம் அம்பேத்கர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News