விருத்தாசலம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறந்து வைப்பு

விருத்தாசலம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.;

Update: 2025-04-19 16:24 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News