காடாம்புலியூர்: பாமகவினருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்குதல்
காடாம்புலியூர்: பாமகவினருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.;
மே-11 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு அழைப்பிதழை நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழங்கினார்.