முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் யார்டு சீரமைக்கும் பணி மண்டபம்

பயணிகள் அவதி;

Update: 2025-05-25 13:51 GMT
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் ரயில் நிலைய யார்டு சீரமைப்பு செய்யும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை 7.50 மணி முதல் காலை 9:50 மணி வரையும், மதியம் 12:50 மணி முதல் 2.50 மணி வரை தலா 2 மணி நேரம் பராமரிப்பு பணி நடந்தது. இதனால் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மற்றும் மறுதிசையில் சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டன.பராமரிப்புக்கு காரணமாக காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் என மொத்தம் நான்கு மணி நேரம் ரயில்கள் தாமதமாக சென்றன. ரயில்களை ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்திவைத்து, பின்பு இயக்கப்பட்ன.

Similar News