தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-05-29 11:00 GMT
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் தலைமையிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Similar News