வேப்பூர் ஒழுங்குமுறை கூடத்தில் எள் வரத்து அதிகரிப்பு

வேப்பூர் ஒழுங்குமுறை கூடத்தில் எள் வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2025-06-03 16:44 GMT
வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (03.06.2025) எள் வரத்து 21 மூட்டை, உளுந்து வரத்து 2 மூட்டை, மிளகாய் வரத்து 2 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.

Similar News