திருநெல்வேலி மாவட்டம் அயன்குளத்தில் இன்று (ஜூன் 11) டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் அயன்குளம் புனித அந்தோனியார் ஆலயம் இணைந்து நடத்திய சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் துவங்கி வைத்தார்.இதில் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.