குளிர்பானம் வழங்கிய எஸ்டிபிஐ

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-06-13 12:34 GMT
நெல்லை மாநகர பேட்டை புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் 20வது வார்டு தலைவர் ஜெய்லானி தலைமையில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்டிபிஐ கட்சியினர் செய்திருந்தனர்.

Similar News