நெல்லை வந்த பொறுப்பு அமைச்சருக்கு வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு;
நெல்லைக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என் நேரு வருகை தந்தார். அவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்,முன்னாள் மேயர் சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.