மனநலம் பாதிக்கப்பட்டவர் உறவினரிடம் ஒப்படைப்பு

குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து வேலா கருணை இல்ல நிர்வாகி, இன்று பழனிவேலை அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2025-06-28 16:35 GMT
மனநலம் பாதிக்கப்பட்டவர் உறவினரிடம் ஒப்படைப்பு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டுச் சுற்றித்திரிந்த பழனிவேல் என்ற நபரை 21-3-2024 தேதி மீட்டு வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பெண்கள் (ம) குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து வேலா கருணை இல்ல நிர்வாகி, இன்று பழனிவேலை அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.

Similar News