வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று (ஜூன் 29) இரவு 7 மணிக்கு ஆஷாட நவராத்திரி திருவிழா ஐந்தாவது நாள் தேங்காய் பூ அலங்காரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-06-29 17:56 GMT
வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை பெரம்பலூர் திருமாங்கலியம்மன் நகரில் அமைத்து இருக்கும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று (ஜூன் 29) இரவு 7 மணிக்கு ஆஷாட நவராத்திரி திருவிழா ஐந்தாவது நாள் தேங்காய் பூ அலங்காரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு வாராஹி அம்மன் ஆலய உலா வந்தது விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News