நெய்வேலி: பாரத ஸ்டேட் வங்கியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெய்வேலி பாரத ஸ்டேட் வங்கியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின்பேரில் நெய்வேலி, வட்டம் 2 பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்களுக்கு நெய்வேலி டவுன்ஷிப் காவல் ஆய்வாளர் வீரமணி, உதவி ஆய்வாளர்கள் அழகிரி, முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் கவனத்தை திசை திருப்பி பணம் திருடி செல்வதை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.