கனரக வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து
ஒட்டன்சத்திரத்தில் கனரக வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து;
ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஒட்டன்சத்திரம் பாரி மஹால் அருகே கனரக வாகனத்தின் பின் பகுதியில் அரசுப்பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரையும் மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.