கும்பாபிஷேக விழாவில் தயானந்தபுரி சுவாமிகள்

மதுரையில் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் கலந்து கொண்டார்.;

Update: 2025-07-06 16:38 GMT
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் இளைய பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி நடைபெறும் 2 ம் மற்றும் 3ம் கால யாக பூஜையில் ஜகத்குரு ஹம்பி ஹேமகூட பீடாதிபதி தயானந்தபுரி ஸ்வாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி மற்றும் செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, மற்றும் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News