நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது;
மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜூலை 8) காலை 11:00 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என வட்டாச்சியர் தெரிவித்துள்ளார்.