ஆலம்பாடி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை சட்டமன்ற உறுப்பினர்;

Update: 2025-07-13 13:47 GMT
ஆலம்பாடி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பெரம்பலூர் ஆலம்பாடி பகுதியில் இன்று (ஜூலை 13) ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு ஓரணியில் உறுப்பினர்களை சேர்த்தார். நிகழ்வில் மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News