விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 18.0.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் நிவர்த்தி சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.