பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மானூர் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளராக அழகு செல்வன் என்பவர் இன்று (ஜூலை 28) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் அழகு செல்வத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.